விலைவாசி

உள்ளூர்வாசிகள் கூடுதலானோர் வெளிநாடுகளில் பணத்தைச் செலவு செய்ய விரும்புவதால் சிங்கப்பூரின் சில்லறை விற்பனைத் துறைக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: தங்கம், வெள்ளி விலை உயர்வால் காஞ்சிப் பட்டுச் சேலைகள் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க குடியிருப்பாளர்களுக்கு உதவும் வகையில் ஒரு வெள்ளிக்கு உணவு, பொருள்களை வழங்கும் திட்டத்தை புக்கிட் பாஞ்சாங் தொடங்கியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் அரிசி விலை அதிகரித்துள்ளது. இதையடுத்து உணவகங்களில் விற்கப்படும் அரிசி சார்ந்த உணவுப் பொருள்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடில்லி: விலைவாசியை கட்டுப்படுத்தும் நோக்கில் ‘பாரத்’ என்ற பெயரில் கோதுமை மாவு, அரிசி விற்பனையுடன் கடலை பருப்பும் விற்கப்படுகிறது.